மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!
மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!

குர்ஆன் |

மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 


மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும்...


முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார்....

Read More →
ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?
ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?

ஆய்வுகள் | மற்றவை

ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் 


மனிதன் பலவிதமான பாவங்களுக்கு மத்தியில் படைக்கப் பட்டுள்ளான்.


யார், யார் எந்த, எந்த விசயங்களில் பலகீனமோ அந்த விசயங்களை ஷைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதர்களை பாவத்தின் பக்கம் தூண்டக் கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம்.


இன்றைய காலகட்டத்தில் பாவங்களில் ஆபாசமே முதன்மையானதாக பரவியுள்ளது.

யாருமே தப்பிக்க முடியாத...

Read More →
குகை தோழர்களின் கதை
குகை தோழர்களின் கதை

குர்ஆன் |

குகை தோழர்களின் கதை

-ஷைய்ஹ் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது!

ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்!...

Read More →
மறுமையில் ஓர் உரையாடல்...
மறுமையில் ஓர் உரையாடல்...

ஆய்வுகள் | ஹதீஸ்

மறுமையில் ஓர் உரையாடல்...

- மௌலவி யூனுஸ் தப்ரீஸ்...


கண்ணியத்திற்குரிய உலமாக்களே,! பெரியவர்களே,! சகோதர, சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

மறுமை நாளில் நடக்க இருக்கும் ஒரு காட்சியை நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள். 

அந்த காட்சியை பின்வரும் ஹதீஸின் மூலம் நிதானமாக வாசித்து விட்டு, உங்களை ஒரு தரம் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்" கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில்...

Read More →
ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்…
ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்…

குர்ஆன் |

ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… 

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது.


மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர்....

Read More →
கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்…
கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்…

குர்ஆன் |

கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… 

- ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில் தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை.


அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால்...

Read More →
இஸ்ரவேலரும் காளை மாடும்...
இஸ்ரவேலரும் காளை மாடும்...

குர்ஆன் |

இஸ்ரவேலரும் காளை மாடும்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான்.

அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை...

Read More →
இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்...
இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்...

குர்ஆன் |

இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்...

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 


இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது.

“பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது!

இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம்,...

Read More →