சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!
சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

             - திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்


    கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பது போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். 


     இந்தப் பேச்சுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எதிர்ப்புக் குரல்களும் ஆதரவுக் குரல்களும் கிளம்பின. சனாதனம் பற்றிய வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன...

Read More →
இஸ்லாம் அழைக்கிறது!    இறைவன்  இருக்கிறானா ?அவன் ஒருவனா?  பலரா?
இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா?

இஸ்லாம் அழைக்கிறது!


இறைவன்  இருக்கிறானா ?அவன் ஒருவனா?  பலரா?

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)


கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.


சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறுசிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.


இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன்...

Read More →
கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம்
கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம்

அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்

இறையருள் நிறைக!

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவதுநலம்நலமே பெறுக!

நம்மிருவரின் மத நம்பிக்கைகள் பல்வேறு விஷயங்களில் ஓன்று பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இப்ராகிம் (ஆபிரகாம்), இஸ்ஹாக் (ஈசாக்கு), யஹ்கூப் (யாக்கோபு), மூஸா( மோசே), தாவூது (தாவீது), சுலைமான் (சாலமன்) போன்றோர் உயர்ந்த தீர்க்க தரிசிகள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்களும் நம்புகிறீர்கள்.

Read More →
நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?!
நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?!

டிசம்பர் 6 ! 1992 ம் வருடம் இதே நாளில் ராமர் பிறந்த இடம் என்று பொய் கூறி  பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்!

தீவிரவாதிகளின் பித்தலாட்டத்தை நாம் எதிர்க்கும் அதே வேளையில் பொதுவாக நல்ல இந்து மக்களும் இறைவனின் அவதாரமாக நம்பியிருக்கும் இராமன் குறித்த சம்பவங்களை கவனிக்கும் போது திருக்குர்ஆனிலும் பைபிளிலும் புகழ்ந்து பேசப்படும் இறைத்தூதர் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்அவர்கள் தான் இவர்களால் இராமன் என்று கூறப்படுகிறார்கள் என்று சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

Read More →
தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா
தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா

தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா

ஒருவர் இஸ்லாத்தை ஏற்ப்பதைக் குறித்து தலைப்பில் கண்டவாறு தாய்மாதம் திரும்பியதாக கூறுவது சரியேஏனெனில்மனித இனத்தின் ஆதி தாய் தந்தையான ஹவ்வாஆதம் ஆகியோர் ஓர் இறைவனை வணங்கி வழிபட்டவர்களேஅவர்களிருவர் மூலம் மனித சமுதாயம் பல்கிப் பெருகிபின் மனித கற்பனையின் மூலம் பல தெய்வ நம்பிக்கை உலகத்தில் தோன்றியது.

பல தெய்வ வழிபாடு எனும் அசத்தியத்தை ஒழித்து உண்மையான ஒரே தெய்வத்தை வழிபடும் சத்தியக் கொள்கையை எடுத்துரைப்பதற்காக எல்லா சமுதாயத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தன் தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான்அந்த வரிசையில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது (ஸல்அவர்கள்.

Read More →
அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)
அழைப்பு கடிதம் (இந்துவுக்கு)

அருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருபெயரால்..

பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கான மாதிரி கடிதம்.

இறையருள் நிறைக!

நாம் மத நம்பிக்கை உடையவர்கள்நம்முடைய நம்பிக்கைகளில் பல வற்றிலே ஒற்றுமை இருப்பதை காண்கிறோம்.கடவுளைப் பற்றி எல்லாம் வல்ல இறைவன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.நாங்களும் அப்படியே கூறுகின்றோம்.

எந்தக் காரியத்தையும் நிறைவேற்றித்  தருவது அந்தக்  கடவுளின் செயல் என்பதைக் குறிக்க "எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்என்று நாங்கள் நம்பிக்கையுடன் சொல்கிறோம்,நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள்.

Read More →