கேள்வி-9: தனிமைப் படுத்தப் பட்டவர்கள் நோன்பு நோற்க வேண்டுமா ?
Answer by admin On April 30, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்த பட்டிருப்பவர்கள் வழமைபோன்று நோன்பு நோற்றல் வேண்டும் .என்றாலும் வைத்தியர்கள் நோன்பை விட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போது அவர்களது ஆலோசனையின்படி நோன்பை விடுவதில் தவறேதும் இல்லை. எனினும் பிறகு அவர்கள் அந்த நோன்பை கலா செய்ய வேண்டும்.
-ALL CEYLON JAMIYYATHUL ULAMA (ACJU)