இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்...
இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்...

இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்...

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 


இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது.

“பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது!

இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம்,...

Read More →
உஸைர் நபியும்  உயிர் பெற்ற‌ கழுதையும்...
உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்...

உஸைர் நபியும்

உயிர் பெற்ற‌ கழுதையும்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; ...

Read More →
இப்ராஹீம் நபியும்  காளைக் கன்றும்...
இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்...

இப்ராஹீம் நபியும்

காளைக் கன்றும்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்?...

Read More →
யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்...
யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்...

யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறி...

Read More →
சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு!
சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு!

சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு!

-S.H.M. இஸ்மாயில் ஸலபி


எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த...

Read More →
சுலைமான் நபியும்...  ஹுத்ஹுத் பறவையும்...
சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்...

சுலைமான் நபியும்...

ஹுத்ஹுத் பறவையும்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”


“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”


“சிறிது நேரம் தாமதித்த அது...

Read More →
புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -  தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!
புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -

தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

  -அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்


ஒரு முஸ்லிமான ஆண் பேண வேண்டிய ஒழுங்குகளில் ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒன்று தான் தாடியை வளர்ப்பதும், மீசையைக் கத்தரிப்பதும் ஆகும். தாடியை வளர்க்க வேண்டும், அதை ஒன்றுமில்லாமல் மழித்து விடக்கூடாது என்பதில் பேணுதலாக இருக்கும் பல இஸ்லாமியர்கள், அதே நிலையில் நபியவர்களால் எத்திவைக்கப்பட்ட, மீசையைக் கத்தரிக்கும் பண்பில் ஆகப் புறக்கணிப்பு செய்பவர்களாகவே அதிகம் உள்ளார்கள். எந்தச் செய்தியை நாம் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்று, தாடி வைக்காதவர்களைப் பார்த்து எடுத்துரைக்கிறோமோ, அதே செய்தியில் அதே வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகத்தான் மீசையைக் கத்தரித்தலும் இடம்பெறுகிறது.

Read More →
பேசிய எறும்பு...
பேசிய எறும்பு...

பேசிய எறும்பு...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.”

“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.”

“அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு,...

Read More →