துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா?
துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

Read More →
ரமலானும் ஈமானும்!
ரமலானும் ஈமானும்!

ரமலான் ஈமானுக்கு புத்துயிர் ஊட்டும் வசந்தகாலம். மரணித்த உள்ளங்கள்  பெறுவதற்கும், அல்லாஹ்வை மறந்தவர்கள் அவனை நினைவு கூருவதற்கும் , பாவிகள் பாவமன்னிப்புக் கோருவதற்கும், முஃமின்கள் அனைவரும் கருணையாளனின் வாசலில் நின்று: “!எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிடுவோம் விடுவோம்.” அல்குர்ஆன் 7:23 என்று பிரார்திப்பதற்கும் உரிய காலம். மனிதன் எப்போதும் ஒரே நிலையில் சீராக இருப்பதில்லை. அவனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வருவது .வாடிக்கை. சில நேரம் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் வேறு சந்தர்ப்பங்களில் சோகமாகக் காட்சியளிப்பார்கள். சிலபோது இதற்க்கு மாற்றமாகவும். இன்னும் சிலபேர் வசதியாக இருந்து ஏழ்மை நிலைக்கு வந்துவிடுவார்கள்.

Read More →