Title:
அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள்
முஸ்லிம்கள் மீது முஸ்லிகளை எதிர்ப்பவர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்களையும் விளக்கங்களையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். முந்தைய இரு தொடர்களில், “அந்நிய தேச மதத்தை பின்பற்றுகிறீர்கள்” “அந்நிய தேச மத வழிகாட்டியை பின்பற்றுகிறீர்கள்” என்ற இரு குற்றச்சாட்டுகளுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்த்தோம்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்….
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள்…!
நமது இந்தியாவில் முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுக்களை பல நல்ல மக்களும் சரியானவை என்று நம்புகிறார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் எதிரிகளால் கடுமையாக தாக்கப்படும் போது பிற மதத்தை சேர்ந்த நல்ல மக்களும் முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்கு முன்வருவதில்லை.எனவே குற்றம் சாட்டுபவர்களும் அதனை நம்பக்கூடியவர்களும் தெளிவு பெறுவதற்காக குற்றச்சாட்டுக்களுக்கான பதிலையும் சரியான விளக்கத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்.
குற்றச்சாட்டு : 1
Read More →கவனித்துக் கொள்! மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை அடைவதற்கான வழிகள் குறித்து இத்தொடரில் பார்த்து வருகிறோம். அவற்றில் மூன்றாவது, பிறரிடம் பேசும் போது அவர்கள் பேசுவதை காது தாழ்த்தியும், கவனத்துடனும் கேட்பது. அத்துடன் அவர்கள் பேசும் செய்தியை இடையில் துண்டித்து விடாமல் அவர்களை முழுமையாக பேச விட வேண்டும்.
Read More →மக்கள் மனங்களில் தக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு சிறந்த சாதனம் என்பதை முன்பு பார்த்தோம்.
Read More → சலப், சலபி – சரியான புரிதல்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக
வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன்.
Read More →சிரம் சாய்த்தார்களா? இல்லையா? - அல்குர்ஆன் 2:34 விளக்கவுரை
திருகுர்ஆன் வசனம்:
நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்கு சிரம்பணியுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (சிரம் பணிய) மறுத்தான்; பெருமையும் கொண்டான்; மேலும் அவன் நிராகரிப்பவர்களைச் சார்ந்தவனாகிவிட்டான். " (2:34).
Read More →“லாஇலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்காதவருடன் போரிட வேண்டுமா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று கூறுகிற (நிலை ஏற்படும்) வரை மக்களுடன் போரிடும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். “வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறுகிறவர் தன் உயிரையும், உடமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார். நியாயமான காரணம் இருந்தாலே தவிர. அவரிடம் (அவரின் மற்ற செயல்களுக்கு) கணக்கு வாங்கு வது அல்லாஹ்வின் பொறுப்பாகும்”.
Read More →கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி!
கடந்த எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வந்த அமளிகள், சிரமங்களிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு சகஜ நிலைக்கு வரவில்லை.
பலவித விமர்சனங்களுக்கு உள்ளான இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணம் கள்ள ரூபாய் நோட்டுகளை அழிப்பதும் கருப்பு பணத்தை ஒழிப்பதும் என்று கூறப்படுகிறது.
Read More →