TEACHERS TRAINING COURSE
TEACHERS TRAINING COURSE

ஆய்வுகள் |

Eligibility:-

1. Sisters Should be Qualified with Aalima or BAIS or  any Part of Diploma Course in islam

2. Sister Should have keen interest in Teaching Islam

3. Sisters Should have Passion to take community Responsibilities Especially Guide the people in Right Path.


Click here to apply : 

https://docs.google.com/forms/d/1MPTTauFKgh6VC5l1TW6wxPam8H_Pwqd9VF3tILZygUE

Read More →
முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல்
முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல்

ஆய்வுகள் |

முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)

கட்டிடத்தின் கடைசிக் கல்

-அஷ்ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலஃபி


எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும்.


“அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர்...

Read More →
சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!
சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

மதங்கள் | இந்து மதம்

சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்!

             - திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்


    கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பது போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். 


     இந்தப் பேச்சுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எதிர்ப்புக் குரல்களும் ஆதரவுக் குரல்களும் கிளம்பின. சனாதனம் பற்றிய வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன...

Read More →
நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்
நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

ஆய்வுகள் |

நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

- இமாமுத்தீன் ஹஸனி

இறப்பு இயற்கையானது:

இன்று, சில முஸ்லிம்கள் மற்ற மதங்களில் இருப்பது போன்று தங்கள் உறவுகளில் இறந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், நினைவு அஞ்சலி போஸ்டர்கள் போன்றவற்றை தெருக்களில், சாலைகளின் சுவர்களில் போன்ற இடங்களில் ஒட்டுவதையும், பேனர்கள் வைப்பதையும் பார்க்க முடிகிறது.

அதுபோன்று, என்றோ இறந்து போனவர்களுக்கு இன்று நினைவு நாள் கொண்டாடுகிறார்கள். அதை துக்க நாளாக அனுசரிக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு ஏன் நூறாம் ஆண்டு என்று கூட பல அரசியல் தலைவர்களின் இறந்த நாளை இன்றும் நினைவு நாள் என்ற பெயரில் அவருக்கு சிலை வைத்து, அதற்கு மாலை அனுவித்து, மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற சடங்குகளை நாம் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு உரசிப் பார்க்க வேண்டும்...

Read More →
மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!
மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!

குர்ஆன் |

மூஸா நபியும் ஹிள்ர் நபியும்!

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 


மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும்...


முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார்....

Read More →
ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?
ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?

ஆய்வுகள் | மற்றவை

ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் 


மனிதன் பலவிதமான பாவங்களுக்கு மத்தியில் படைக்கப் பட்டுள்ளான்.


யார், யார் எந்த, எந்த விசயங்களில் பலகீனமோ அந்த விசயங்களை ஷைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதர்களை பாவத்தின் பக்கம் தூண்டக் கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம்.


இன்றைய காலகட்டத்தில் பாவங்களில் ஆபாசமே முதன்மையானதாக பரவியுள்ளது.

யாருமே தப்பிக்க முடியாத...

Read More →
குகை தோழர்களின் கதை
குகை தோழர்களின் கதை

குர்ஆன் |

குகை தோழர்களின் கதை

-ஷைய்ஹ் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது!

ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்!...

Read More →
மறுமையில் ஓர் உரையாடல்...
மறுமையில் ஓர் உரையாடல்...

ஆய்வுகள் | ஹதீஸ்

மறுமையில் ஓர் உரையாடல்...

- மௌலவி யூனுஸ் தப்ரீஸ்...


கண்ணியத்திற்குரிய உலமாக்களே,! பெரியவர்களே,! சகோதர, சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

மறுமை நாளில் நடக்க இருக்கும் ஒரு காட்சியை நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள். 

அந்த காட்சியை பின்வரும் ஹதீஸின் மூலம் நிதானமாக வாசித்து விட்டு, உங்களை ஒரு தரம் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்" கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில்...

Read More →