“நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும்”
இது 14-03-2013 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு இச்செய்தியில் தனப்பிரியா என்ற நான்கு வயது சிறுமியை தெருநாய் கடித்து இழுத்துச் சென்றதில் அச்சிறுமி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், தனப்பிரியவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் முகச்சீரமைப்பு உட்பட சிறப்பான சிகிச்சயை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாய்களால் ஏற்படும் இது போன்ற கொடுமையான பாதிப்பு புதிதல்ல. பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள நடந்து கொண்டுதானிருக்கின்றன. சில சம்பவங்களில் கடிபட்ட சிறுவர் சிறுமியர் இறந்தும் போயிருக்கிறார்கள். நாய்க்கடியால் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி சிறுவர் சிறுமியர் தான் என்பது மிகவும் வேதனையான விஷயம்.
Read More →நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தை பொறுத்தே அமைகிறது. நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும், அதற்கு நன்மை கொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படை. அதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லை என்பது தான்.
உள்ளங்களை வெல்வோம்!
நாம் ஒவ்வொருவரும் பிறர் நம்மை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விருப்பம் சரியானதே! நம்மை நேசிப்பவர்கள் இருப்பது நமக்கு நன்மையானதாகும். நான் நன்மை என்று கூறுவது உலக நன்மை, மறுமை நன்மை இரண்டையும்தான்.உலக நன்மை என்பது தேவைகளை நிறைவேற்றித் தருவது, நெருக்கடிகளின் போது துணை நிற்பது. மறுமை நன்மை என்பது நாம் மறக்கும் இறைக்கடமைகளை நினவூட்டுவது, மார்க்கத்தை நிலைநாட்டுவதில் ஒத்துழைப்பது, நாம் வாழும் போதும் மரணித்த பின்பும் நமக்காக அவர்கள் பிரார்த்திப்பது.
Read More →தோன்றின் எடுப்போடு தோன்றுக!
மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இத்தொடரில் பார்த்து வருகிறோம். முந்தைய தொடர்களில் புன்னகை, அன்பளிப்பு வழங்குதல், பிறர் பேசுவதை கவனத்துடன் செவியேற்றல் ஆகியவை பிறரின் நேசத்தை அடைவதற்கு அவசியமான வழிமுறைகளாக அமைந்திருப்பதைக் குறித்து பார்த்துள்ளோம்.
Read More →இந்த தொடரின் முதல் பகுதியில் இந்த இந்திய நாட்டின் பூர்வீக மதத்தை விட்டு விட்டு வெளிநாட்டில் தோன்றிய மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்த்தோம்.இந்த இரண்டாம் பகுதியில் நம்மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டையும் அதற்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் அன்பையும் பிரியத்தையும் அடைவதற்கான வழிகளை குறித்து இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.
பிறருடைய தேவையை அறிந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பதும் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். ஒருவர் தனது தேவையை நம்மிடம் எடுத்துச் சொன்னதும் எந்த அளவு நாம் அவருக்கு நிறைவு செய்ய வேண்டும்.
Read More →