சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு!
சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு!

குர்ஆன் |

சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு!

-S.H.M. இஸ்மாயில் ஸலபி


எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த...

Read More →
சுலைமான் நபியும்...  ஹுத்ஹுத் பறவையும்...
சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்...

குர்ஆன் |

சுலைமான் நபியும்...

ஹுத்ஹுத் பறவையும்...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”


“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”


“சிறிது நேரம் தாமதித்த அது...

Read More →
புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -  தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!
புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

சட்டங்கள் |

புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -

தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

  -அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்


ஒரு முஸ்லிமான ஆண் பேண வேண்டிய ஒழுங்குகளில் ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒன்று தான் தாடியை வளர்ப்பதும், மீசையைக் கத்தரிப்பதும் ஆகும். தாடியை வளர்க்க வேண்டும், அதை ஒன்றுமில்லாமல் மழித்து விடக்கூடாது என்பதில் பேணுதலாக இருக்கும் பல இஸ்லாமியர்கள், அதே நிலையில் நபியவர்களால் எத்திவைக்கப்பட்ட, மீசையைக் கத்தரிக்கும் பண்பில் ஆகப் புறக்கணிப்பு செய்பவர்களாகவே அதிகம் உள்ளார்கள். எந்தச் செய்தியை நாம் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்று, தாடி வைக்காதவர்களைப் பார்த்து எடுத்துரைக்கிறோமோ, அதே செய்தியில் அதே வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகத்தான் மீசையைக் கத்தரித்தலும் இடம்பெறுகிறது.

Read More →
பேசிய எறும்பு...
பேசிய எறும்பு...

குர்ஆன் |

பேசிய எறும்பு...

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.”

“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.”

“அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு,...

Read More →
நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....
நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....

ஆய்வுகள் | மற்றவை

நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்.....


   - அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக் 


கணவன் மனைவியாக நெருக்கமாக வாழும் தருணம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்புகளோடு முடிந்து போவதை பலரது வாழ்விலும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக 45 அல்லது 50 வயதை தாண்டி விட்ட தம்பதிகள், பேச்சில் உறவாடுவதோடு தமது நெருக்கங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அந்த வயதில் எவரேனும் நெருக்கமாக இருந்து விட்டால், அதை ஒரு அசவுகரியமான செயலாக நமது சமூகமும் பார்க்கத் துவங்கியுள்ளது. இரண்டு மூன்று...

Read More →
முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்
முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்

ஆய்வுகள் | மற்றவை

முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள்

-திருவல்லவர் (எ) அப்துர் ரஹ்மான்  


      கல்வியிலும் அரசுப் பணிகளிலும் பொருளாதாரத்திலும் நமது இந்தியாவில் பின்தங்கிய சமூகங்களில் எல்லாம் மிக பின்தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். 

      இந்த நிலையை மாற்றுவதற்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியில் முன்னேற்றம் அடைந்து விட்டால்...

Read More →
பொது சிவில் சட்டம்  எனும் பூச்சாண்டி!
பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி!

ஆய்வுகள் | மற்றவை

பொது சிவில் சட்டம்

எனும் பூச்சாண்டி! 


- ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி


" மீண்டும் பூச்சாண்டி கிளம்பியிருக்கிறது! " இந்த கட்டுரையை இந்த தலைப்பு போட்டு தான் ஆரம்பம் செய்ய வேண்டி உள்ளது பொதுசிவில் சட்டம் தேவையா தேவையில்லையா என்ற கருத்துகளை பதிவு செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 14ம் தேதி வரையும் அடுத்து 28 தேதி வரையும் நீட்டிப்பு செய்தது இந்த கட்டுரையை படிக்கும் போது நீட்டிப்பு செய்திருக்கிறதா அல்லது முடித்து வைத்திருக்கிறதா என்ற செய்தியை நாம் கண்டிருப்போம்.


இதில் மத்திய அரசு எதிர்பார்த்த...

Read More →
எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...
எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

ஆய்வுகள் |

எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்


இஸ்லாம் மார்க்கம் அமைதியான மார்க்கம். நீதியாக, நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ள வழிக்காட்டும் மார்க்கமாகும்.


நாம் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி, பின் வரக்கூடிய குர்ஆன் வசனத்தின் மூலமாக மக்களுக்கு அல்லாஹ் இப்படி வழிக்காட்டுகிறான்

Read More →