திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Jul 07, 2014 Viewers: 2799


திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்

அவன்தான் கர்ப்பக்கோளறைகளில் தான் நாடியபடி உங்களை வடிவமைக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கிறான்.” அல்குர்ஆன் 3:6

அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சரியா? சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா?

ஒருவரை மட்டம்தட்டி பேச அவரை நோக்கி ஒன்பது என்று கூறப்படுவதைக் கேட்கிறோம். அலிகள் எனப்படும் அரவாணிகளை ஜாடையாகக் குறிப்பதே ஒன்பது எனும் வார்த்தை! அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும்  சரியா? சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா?

அரவாணி என்பவர் யார்?

ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உடைய அல்லது இரண்டுமே இல்லாமல் சிறுநீர் கழிப்பதற்கென ஒரு துவாரத்தை மட்டும் உடைய ஒருவரே அரவாணி என குறிப்பிடப்படுகிறார். (நூல்: முஅஜமு லுகத்தில் ஃபுகஹா)

இந்நிலையில் உள்ள ஒருவரை சிறு பிராயத்தில் ஆண் என்றோ, பெண் என்றோ முடிவு செய்ய முடியாது. பருவ வயதை அடைந்த பின் முடிவு செய்ய இயலும். அதாவது ஒரு அரவாணிக்கு பருவ வயதை அடைந்த பின் ஆணுறுப்பில் இருந்து விந்து வெளிப்பட்டால் அல்லது மீசை தாடி போன்றவை முளைத்தால் ஆண் என்று கருதப்பட வேண்டும். பருவ வயதை அடைந்த பின் மாதவிடாய் ஏற்பட்டால் அல்லது மார்பு பெரிதானால் பெண் என முடிவு செய்யப்பட வேண்டும்.

இதன் பின் எந்தப் பாலினமாக முடிவு செய்யப்பட்டாரோ அதற்கு மாற்றமாக உள்ள மர்ம உறுப்பு அறுவை சிக்கிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும். அல்லது சரி செய்யப்பட வேண்டும். உடலிலுள்ள ஊனத்தை மருத்துவத்தின் மூலம் சரி செய்வது ஆகுமானது என்ற அடிப்படையில் இதுவும் ஆகுமானதே. இவ்வாறு அறுவை சிகிச்சை நடைபெறும் செய்தியையே ஆண் பெண்ணாக மாறினார் என்றும் பெண் ஆணாக மாறினார்  என்று அவ்வப்போது செய்தித் தாள்களில் நாம் பார்க்கிறோம்.

திருநங்கை என்பவர் யார்?

தெளிவாக ஆணுறுப்பு மட்டும் உள்ள ஒருவரிடம் பெண்ணின் தன்மை இருந்தால் அவரே திருநங்கை என்று அழைக்கப்படுகிறார். அதாவது இத்தகையவர் பருவ வயதை அடைந்த பின்பும் அவருடைய முயற்சியின்றி நடை, பாவனை, பேச்சு போன்றவை பெண்ணைப் போன்றிருக்கும்.

நாம் இதுவரை பார்த்தவர்களில் இந்த வகையினரே சமூகத்தில் அதிகமாக உள்ளனர். ஹார்மோன் சுரப்பிலுள்ள வித்தியாசமான நிலையே இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் என்பதால் இவர்களை குற்றவாளிகள் போன்று பார்க்கக் கூடாது. இவர்கள் விஷயத்தில் நல்ல தீர்வு கண்டு வழிகாட்ட வேண்டும்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்துகள் மூலமோ அல்லது கவுன்சிலிங்  மூலமோ, அவரிடம் உள்ள பெண் தன்மையை மாற்ற முடியுமானால் மாற்ற வேண்டும். அதற்க்கு இயலாவிட்டால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணாக மாற்றிக்கொள்ளலாம்.

அணுகுமுறையில் மாற்றம் தேவை

திருநங்கையர் விஷயத்தில் சமூகத்தின் கண்ணோட்டமும் அணுகுமுறையும் தவறாக உள்ளது. அதன் காரணமாக அவர்களின் வாழ்வும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. தீயவர்கள் அவர்களை அருவருப்பான செயல்களுக்கு பயன்படுத்துவதாக அறிய முடிகிறது. அவர்களும் தாங்கள் தாழ்ந்த நிலையில் தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து செயல்படுகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் ரயில்களிலும், பேருந்துகளிலும், கடை வீதிகளிலும், அவர்கள் குழுவாக வந்து மக்களிடம் யாசித்துப் பிழைப்பதைக் காண முடிகிறது. இது ஒரு அவலம், இதை மாற்ற வேண்டும்!

ஒருவர் திருநங்கையாக வளர்கிறார் என்றால் அவரை பெற்றோரும் சுற்றத்தாரும் மட்டம் தட்டவோ ஒதுக்கவோ கூடாது. மாறாக மேற்கண்ட வழிகளைப் பயன்படுத்தி அவர் ஆணாகவோ பெண்ணாகவோ வாழ்வதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

அவர்களும் கூட முறையான தொழில் செய்தும் வேலை செய்தும் தங்களுக்கான வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டு கண்ணியமாக  வாழ முடியும் என்பதை மனதில் படும்படி எடுத்துச் சொல்லி மாற்றம் செய்ய வேண்டும்.

திருநங்கையரில் சிலர் தங்களைத் தாழ்த்திக் கொள்ளாமல் தங்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்தி உழைத்து மதிப்புடன் வாழ்ந்து வருவது நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

அத்தகைய நல்ல மாற்றத்தைக் கொண்டுவர இயலும், அல்லா கூறுகிறான்:

நிச்சயமாக நாம் ஆதமின் சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். மேலும் கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். அல்குர்ஆன் 17:70

ஆகவே திருநங்கையரின் வாழ்வை சிறக்கச் செய்ய அரசும் சமூக ஆர்வலர்களும் உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்!

கண்டனத்திற்குரியவர்கள்:

சிலர் தாங்களாக வலிந்து பெண்ணின் தன்மைகளை தங்களிடம் ஏற்ப்படுத்திக் கொள்வார்கள். இது மிகப்பெரிய தவறாகும்.

பெண்களைப் போல் நடந்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப்போல் நடந்துகொள்ளும் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (புகாரி) என நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இத்தகையவர்கள்  கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரியவர்கள்.

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE