என்னருமை தலித் சகோதரரே!
என்னருமை தலித் சகோதரரே!

ஆய்வுகள் | மற்றவை

என்னருமை தலித் சகோதரரே!

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் நமது இந்தியாவின் மீது போர் தொடுத்து ஆதிக்கம் செய்தார்கள்அப்போது அவர்களால் அடிமைகளாக்கப்பட்டவர்கள் தான் தலித்கள்இத்தனை ஆயிரம் ஆண்டுகளான பின்பும் இந்த தலித்களுக்கு ஏற்பட்ட இழிவுகளும் இன்னல்களும் நீங்கவில்லை.

இந்த நாகரீக யுகத்திலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவதும் மட்டம் தட்டப்படுவதும் பிற ஜாதியினரால் தாக்கி துன்புறுத்தப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

Read More →
நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்
நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

ஆய்வுகள் | மற்றவை

நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்

மிகச் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட தமிழக முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப் பற்றிய சரியான விழிப்பணர்வு இல்லாதிருந்தது.

சில பகுதிகளில் வெள்ளை வேட்டியை சேலைக்கு மேல் சுற்றிக் கொள்வதே இஸ்லாமிய ஹிஜாபாக இருந்ததுஇன்னும் சில பகுதிகளில் சேலையோடு வெளியில் நடமாடுகிற வழக்கம் இருந்ததுமற்ற மதப் பெண்களிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்வார்கள்வேறு சில பகுதிகளில் அந்த வித்தியாசமும் இல்லாமலிருந்தது.

Read More →
தற்கொலை தீர்வாகுமா?
தற்கொலை தீர்வாகுமா?

ஆய்வுகள் | மற்றவை

தற்கொலை தீர்வாகுமா?

வாழ்க்கையில்தோல்விகள்சோதனைகள்கஷ்டங்கள்நஷ்டங்கள்அவமானங்கள் என்று ஏதேனும் ஏற்படும் பொது அதற்குத் தீர்வாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.

தெய்வநம்பிக்கையும்இறைநம்பிக்கையும் இல்லாதிருப்பது அல்லது இவ்விரு நம்பிக்கையிலும் பலவீனம் இருப்பதுதான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல்

 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5

ஹவாலா

ஹவாலா எனும் வார்த்தைக்கு திருப்புதல் என்பது பொருள்ஒருவர் தான் வாங்கியக் கடனை இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பொறுப்பை திருப்பி விடுவதற்கு மார்க்கத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

யாரிடம் அந்த பொறுப்பு புதிதாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அப்பொறுப்பை ஏற்கிற அளவிற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும்.

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல்

சாட்சி

எந்த ஒரு முக்கிய காரியத்திற்கும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்குறிப்பாக கொடுக்கல் வாங்கலுக்கு இது மிக அவசியம்இந்த அடிப்படையில் கடன் கொடுக்கல் வாங்கலின் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது பற்றி உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால் சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களில் ஆடவர் ஒருவரையும் பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.” அல்குர்ஆன் 2:282

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல்

தவணை

கடன் கொடுக்கல் வாங்கலில் தேவையென்று கருதினால் தவணை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

கொடுக்கல் வாங்கல் முறை பற்றிப் பேசும் திருக்குர்ஆனின் 2:282 வசனத்தில் துவக்கத்திலேயேகுறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால்... என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தின் பிறப்பகுதியிலும் சிறிதோ பெரிதோ அதை அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும் கூறுகிறான்.

Read More →
ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை!
ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை!

ஆய்வுகள் | மற்றவை

ஆட்சி மாற்றம்அஞ்சத் தேவையில்லை!

நமது இந்தியாவில் ஆட்சி மற்றம் ஏற்ப்பட்டுள்ளதுஇந்த புதிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகள்முஸ்லிம்களாகிய நாம் இதை விரும்பவில்லைஆனாலும் இது அல்லாஹ்வின் நாட்டம்!

அதிகாரத்தை மாற்றி மாற்றி கொடுப்பது அல்லாஹ்வின் நியதியாகும்அல்லாஹுதஆலா கூறுகிறான்:

அந்த நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம். ஏனென்றால் உண்மையாகவே விசுவாசம் கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவதற்காகவும் உங்களில் தியாகிகளை அவன் எடுப்பதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 3:140)

Read More →
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2
கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2

சட்டங்கள் | கொடுக்கல் வாங்கல்

எழுதி வைத்தல்

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரேஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல்செய்து கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.”  அல்குர்ஆன் 2:282

கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பல சட்டங்களையும் முறைகளையும் விளக்கும் இந்த வசனத்தில் அதை எழுதி வைத்துக் கொள்வதை ஒரு முதன்மையான சட்டமாக அல்லாஹு குறிப்பிடுகிறான்.

Read More →