குணத்தை மாற்ற முடியுமா?
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்களை அனுப்பியதன் நோக்கம் வல்ல அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கைக்கு மக்களை அழைப்பது என்று சொல்லி விடுவோம். உண்மைதான். ஆனால் வேறு முக்கிய நோக்கமும் உள்ளது.
மனிதர்களின் குணங்களை சீர் படுத்துவது தான் அது. இது குறித்து நபி (ஸல் ) அவர்கள், “நல்ல குணங்களை முழுமைப் படுத்துவதற்காக தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். “ என்று கூறினார்கள் (நூல் : அஹ்மத் 8939)
Read More → மீலாதும் மவ்லிதும்
ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் “மீலாதுன் நபி” என்கிற பெயரில் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்மாதத்தின் முதல் பன்னிரண்டு நாட்களும் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடல்கள் என்கிற பெயரில்: "சுப்ஹான மவ்லிது” என்ற பாடல் தொகுப்பு பாடப்படுகிறது.
முதலில் மீலாதுன்நபி குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம்.
Read More → ஒரு நடிகையின் வாக்குமூலம்!
அன்றைய தேதி வரை பானு எந்த சினிமா ஷூட்டிங்கையும் நேரில் பார்த்தது கிடையாது. அவளுடைய உலகமே பள்ளிக்கூடமும், டான்ஸ் வகுப்புகளும் தான்.
மறுநாள் தோழிகளுடன் தான் கேமராவுக்கு முன் நின்று வசனம் பேசியதை உற்சாகமாகச் சொன்னாள் பானு.
Read More →என்னருமை தலித் சகோதரரே!
மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் நமது இந்தியாவின் மீது போர் தொடுத்து ஆதிக்கம் செய்தார்கள். அப்போது அவர்களால் அடிமைகளாக்கப்பட்டவர்கள் தான் தலித்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளான பின்பும் இந்த தலித்களுக்கு ஏற்பட்ட இழிவுகளும் இன்னல்களும் நீங்கவில்லை.
இந்த நாகரீக யுகத்திலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவதும் மட்டம் தட்டப்படுவதும் பிற ஜாதியினரால் தாக்கி துன்புறுத்தப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
Read More →நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம்
மிகச் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட தமிழக முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப் பற்றிய சரியான விழிப்பணர்வு இல்லாதிருந்தது.
சில பகுதிகளில் வெள்ளை வேட்டியை சேலைக்கு மேல் சுற்றிக் கொள்வதே இஸ்லாமிய ஹிஜாபாக இருந்தது. இன்னும் சில பகுதிகளில் சேலையோடு வெளியில் நடமாடுகிற வழக்கம் இருந்தது. மற்ற மதப் பெண்களிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்வார்கள். வேறு சில பகுதிகளில் அந்த வித்தியாசமும் இல்லாமலிருந்தது.
Read More →தற்கொலை தீர்வாகுமா?
வாழ்க்கையில், தோல்விகள், சோதனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், அவமானங்கள் என்று ஏதேனும் ஏற்படும் பொது அதற்குத் தீர்வாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்துகொள்கிறார்கள்.
தெய்வநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் இல்லாதிருப்பது அல்லது இவ்விரு நம்பிக்கையிலும் பலவீனம் இருப்பதுதான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம்.
Read More →ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை!
நமது இந்தியாவில் ஆட்சி மற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த புதிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகள். முஸ்லிம்களாகிய நாம் இதை விரும்பவில்லை. ஆனாலும் இது அல்லாஹ்வின் நாட்டம்!
தற்காலத்தில் தமிழ்நாட்டில் சிலர் மார்க்கப் பணிக்கு ஊதியம் பெறக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கியிருப்பதோடு ஊதியம் பெறுவோரைக் கடும் வார்த்தைகளாலும் விமர்சிக்கிறார்கள். நாமறிந்தவரை இந்தச் சகோதரர்களின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும் இவர்களது கருத்தை மார்க்க ஆதாரங்களின் பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
மார்க்கக் கல்வியைக் கற்ப்பிக்க ஊதியம் பெறக்கூடாது என்று முற்கால ஹனஃபி அறிஞர்களும் வேறு சிலரும் கூறுகின்றனர். அவர்கள், குர்ஆனைக் கற்பிக்கக் கூலி பெறுவதைத் தடுக்கும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
ஊதியம் பெறுவது ஆகுமானது என்ற கருத்துடைய ஹதீஸ் விளக்கவுரை நூல்களிலேயே ஆகுமானதல்ல என்போரின் கூற்றுகளும் பதிவாகியுள்ளன.
Read More →